மாட்டு வண்டிகளுக்கு மணல்குவாரி அனுமதி வழங்காவிட்டால் வருகின்ற மார்ச் 4ம்தேதி மாட்டுவண்டிகளுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து மாட்டுவண்டி சங்கத்தினர் அறிவிப்பு:-

மாட்டு வண்டிகளுக்கு மணல்குவாரி அனுமதி வழங்காவிட்டால் வருகின்ற மார்ச் 4ம்தேதி மாட்டுவண்டிகளுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து மாட்டுவண்டி சங்கத்தினர் அறிவிப்பு:-

Continue Reading

திமுக தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதை சிம்பாலிக்காக உணர்த்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்; மயிலாடுதுறை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 311 என எழுதப்பட்ட பலூனை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.லாடுதுறை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய்க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தார் தொழிற்சாலையை உடனடியாக மூட கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்:- – Copy

திமுக தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதை சிம்பாலிக்காக உணர்த்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்; மயிலாடுதுறை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 311 என எழுதப்பட்ட பலூனை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continue Reading

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய்க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தார் தொழிற்சாலையை உடனடியாக மூட கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்:-

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய்க்கு அருகில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல், பொது சுகாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள தார் தொழிற்சாலையை உடனடியாக மூட கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்:- நடவடிக்கை எடுக்கத் தவறினால் 4 கிராமங்களைச் சேர்ந்த 30,000 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக பேட்டி:-

Continue Reading

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Continue Reading

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? என கோரி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? என கோரி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

Continue Reading

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர் திருவிழா:- கிராமமக்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு:-

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர் திருவிழா:- கிராமமக்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு:-

Continue Reading

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.

Continue Reading

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து நினைவஞ்சலி.

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து நினைவஞ்சலி.

Continue Reading

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்புப் போராட்டம்:-

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்புப் போராட்டம்:-

Continue Reading

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம்.

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம்.

Continue Reading