ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 69-ஆம் ஆண்டு அமுது படையல்:- பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீகத் திருவிழாவை முன்னிட்டு சீராளன் திருவுருவம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 69-ஆம் ஆண்டு அமுது படையல்:- பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீகத் திருவிழாவை முன்னிட்டு சீராளன் திருவுருவம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா

Continue Reading

அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையத்தின் நான்காவது மாடியில் தேன் பூச்சிகள் மிகப்பெரிய தேன்கூடு கட்டி வார்டில் பறந்து அச்சுறுத்துவதால் மகப்பேறு பெற்ற குழந்தையுடன் உள்ள தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையத்தின் நான்காவது மாடியில் தேன் பூச்சிகள் மிகப்பெரிய தேன்கூடு கட்டி வார்டில் பறந்து அச்சுறுத்துவதால் மகப்பேறு பெற்ற குழந்தையுடன் உள்ள தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

Continue Reading

ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் 194-வது ஆண்டாக பிள்ளைக்கறி அமுது படையல் திரளான பக்தர்கள் பங்கேற்பு. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மாவால் செய்யப்பட்ட பிள்ளைக்கறியை உண்டால் அடுத்த வருடம் குழந்தை பெருகிட்டும் என்பது கோயிலின் ஐதீகம்.

ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் 194-வது ஆண்டாக பிள்ளைக்கறி அமுது படையல் திரளான பக்தர்கள் பங்கேற்பு. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மாவால் செய்யப்பட்ட பிள்ளைக்கறியை உண்டால் அடுத்த வருடம் குழந்தை பெருகிட்டும் என்பது கோயிலின் ஐதீகம்.

Continue Reading

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்:- தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி:-

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்:- தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி:-

Continue Reading

தருமபுரம் ஆதீனம் அருளானையின் வண்ணம் பக்தர்களுக்காக வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு. ஆலயத்தில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தலில் ஏராளமான பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது

தருமபுரம் ஆதீனம் அருளானையின் வண்ணம் பக்தர்களுக்காக வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு.

Continue Reading

ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டியும், ஊர் செழிக்கவும் நடைபெற்ற சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு.

ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டியும், ஊர் செழிக்கவும் நடைபெற்ற சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு:-

Continue Reading

காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்த சொகுசு காரை, கார் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள். சொகுசுக் கார் மற்றும் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார்.

காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்த சொகுசு காரை, கார் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள். சொகுசுக் கார் மற்றும் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார்.

Continue Reading

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மதுபோதையில் வழிபறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது. மூன்று மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மதுபோதையில் வழிபறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது. மூன்று மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.

Continue Reading

கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அறிவுறுத்தல்.

கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அறிவுறுத்தல்.

Continue Reading

செம்பனார்கோவிலில் திமுக மூத்த முன்னோடியான மிசா.பி.மதிவாணனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வாழங்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்.

செம்பனார்கோவிலில் திமுக மூத்த முன்னோடியான மிசா.பி.மதிவாணனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வாழங்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்.

Continue Reading