வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம்.
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம்.
Continue Readingவெளிநாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம்.
Continue Readingபதனீர் இறக்கும் தொழிலை செய்யக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக நாடார் மக்கள் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்:-
Continue Readingசுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முகாம் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அரசுபேருந்தில் பயணம் செய்து நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விழிப்புணர்வு
Continue Readingமயிலாடுதுறையில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் 2,641 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:- மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.
Continue Readingவிலைவாசி மற்றும் தனியார் மயமாக்கல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது 350பேர் கைது
Continue Readingமயிலாடுதுறை அருகே அரசு பள்ளி மாணவிகள் சித்தர்காடு முதல் அசிக்காடு வரை 9 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்கிப்பிங் தொடர் மினி மராத்தான் சென்று சாதனை:-
Continue Readingமயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள குருஞானசம்பந்தர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியை வணங்கி பெற்றோருக்கு பாத பூஜை செய்து தருமபுர ஆதி னத்திடமும் ஆசிரியர்களிடமும் ஆசி பெற்றனர்:-
Continue Readingவணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக தரும் கட்சிக்கு ஆதரவு – விக்கிரமராஜா…!
மத்திய, மாநில அரசுகள் வணிக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
Continue Readingமயிலாடுதுறை அருகே சித்தர்காடு காவிரிகரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது; தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
Continue Readingமயிலாடுதுறை மாவட்டத்தில் அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உடனடியாக திருப்பணி தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி டிரம்ஸ் வாத்தியங்கள் வாசித்தவாறு சென்று இந்து மகா சபா அமைப்பினர் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நினைவூட்டல் மனு அளித்தனர்.
Continue Reading