குத்தாலம் அருகே சென்னியநல்லூர் கிராமத்தில் 23 அடி உயர பொன்னம்மா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு:-

குத்தாலம் அருகே சென்னியநல்லூர் கிராமத்தில் 23 அடி உயர பொன்னம்மா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு:-

Continue Reading

தங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் முன்னாள் மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து ரூ.2 லட்சம் நிதி வழங்கி அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்

தங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் முன்னாள் மாணவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து ரூ.2 லட்சம் நிதி வழங்கி அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்

Continue Reading

சீர்காழியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு. 9 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் 92 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு. 9 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் 92 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Continue Reading

கிங்ஸ் லயன் சங்கம் மற்றும் கலைமகள் கல்வி நிறுவனம் இணைந்து கண்தானம், இரத்ததானம், உடல்உறுப்பு தானம் குறித்து 700-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா‌.எம்.முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

கிங்ஸ் லயன் சங்கம் மற்றும் கலைமகள் கல்வி நிறுவனம் இணைந்து கண்தானம், இரத்ததானம், உடல்உறுப்பு தானம் குறித்து 700-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா‌.எம்.முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

Continue Reading

செம்பனார்கோவிலில் தேமுதிக சார்பில் மறைந்த தலைவர் விஜயகாந்தின் நினைவை போற்றும் வகையில் அமைதிப் பேரணி மற்றும் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செம்பனார்கோவிலில் தேமுதிக சார்பில் மறைந்த தலைவர் விஜயகாந்தின் நினைவை போற்றும் வகையில் அமைதிப் பேரணி மற்றும் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Continue Reading

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மயிலாடுதுறையில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி:-

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மயிலாடுதுறையில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி:-

Continue Reading

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு: –

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு: –

Continue Reading

மகாத்மா காந்தி நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு. மும்மதத்தினர் பங்கேற்பு

மகாத்மா காந்தி நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு. மும்மதத்தினர் பங்கேற்பு

Continue Reading

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா:- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா:- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

Continue Reading