மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு:- பூங்காவில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு:- பூங்காவில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Continue Reading

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கிராப் சர்வே தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கிராப் சர்வே தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

Continue Reading

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 195 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 195 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன.

Continue Reading

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ்:-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ்:-

Continue Reading

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோவில்களில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோவில்களில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு.

Continue Reading

விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு கையில் கருப்பு கொடிகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு கையில் கருப்பு கொடிகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

Continue Reading

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்பு.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்பு.

Continue Reading

சீர்காழி அருகே ரூபாய் 42.65 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சீர்காழி அருகே ரூபாய் 42.65 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Continue Reading

தரங்கம்பாடி அருகே அதிமுக சார்பில் இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. மும்மத்தினர் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி அருகே அதிமுக சார்பில் இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. மும்மத்தினர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு. பொதுமக்களுக்கு பண்டைய தமிழர் முறைப்படி நல்லெண்ணெய் சீயக்காய் கொடுத்து விழிப்புணர்வு.

மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு. பொதுமக்களுக்கு பண்டைய தமிழர் முறைப்படி நல்லெண்ணெய் சீயக்காய் கொடுத்து விழிப்புணர்வு.

Continue Reading