Nigazh Nilai News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு

Continue Reading

மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஐந்து நிமிடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு.

மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் குடிநீர் கழிவறை, உள்ளே செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஐந்து நிமிடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு:-

Continue Reading

சீர்காழி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

சீர்காழி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

Continue Reading

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Continue Reading

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம். 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புதல் தொடர்பாக தீர்மானம்.

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம். 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புதல் தொடர்பாக தீர்மானம்.

Continue Reading

மணல்மேடு அரசு கல்லூரி முன்பாக புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மணல்மேடு அரசு கலைக்கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Continue Reading

சேத்திரபாலபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்

சேத்திரபாலபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்

Continue Reading

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல்

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை

Continue Reading

புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் ஏராளமானோர் பங்கேற்பு.

Continue Reading

யாக சாலை அமைக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என தகவல்.

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என தகவல்.

Continue Reading